Header Ads



கட்டுநாயக்க விமான, நிலையத்தில் கோளாறு -  பயணிகள் பெரும் அசௌகரியம்

தொழிநுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உட்செல்லும் மற்றும் வௌியேறும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அங்கிருக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments

Powered by Blogger.