Header Ads



மியன்மாரில் கொல்லப்படும் முஸ்லிம்கள் - விசாரணை தேவை என்கிறது ஐ.நா.

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து புலன்விசாரணைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

வடக்கு ரக்கைன் மாநிலத்தில் நாற்பது வீதமானோர் ரொஹிஞ்சாக்கள் ஆவர்.

ஐந்து லட்சம் ரொஹிஞ்சாக்கள் வாழுகின்ற வங்கதேசத்துக்குள் நூற்றுக்கணக்கான ரொஹிஞ்சாக்கள் பர்மாவில் இருந்து வந்து சேர்ந்துள்ளனர்.


1 comment:

Powered by Blogger.