Header Ads



பதிவு செய்யப்படாத டிபெண்டரில், அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மஹாநாயக்கர்

இலங்கையின் பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பொலிஸாரினால் குறித்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

கடவத்த நோக்கி செல்ல கெலனிகம பகுதிக்கு நுழையும் போது இந்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், பின்னர் அந்த வாகனம் பிரபல மாஹாநாயக்க தேரருக்க சொந்தமானதென பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் பிரபலமான மாஹாநாயக்க தேரர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் டிபென்டர் வாகனத்தை பதிவு செய்துக் கொள்ளுமாறு தேரரிடம் கூறுங்கள் என அந்த வாகனத்தின் சாரதிக்கு பொலிஸ் அறிவுரை வழங்கி வாகனத்தை விடுவித்துள்ளனர்.

3 comments:

  1. thererukkene thani sattema?

    ReplyDelete
  2. சட்டம்எல்லோருக்கும் சமம்,எம்பி, தம்பி.எல்லாம் பொலிசாரை எச்சரிக்கை பண்ணிட்டு போறாங்க அதேபோல் இவருக்கு எச்சரிக்கை பண்ணும் அளவுக்கு பின் பலம் இல்லைபோல் தெரிகின்றது அதனால் வண்டியை,நிறுத்தி உள்ளத்தை உள்ளபடி சொல்லிட்டி போயிருக்கார் மஞ்சள் மச்சான்

    ReplyDelete

Powered by Blogger.