Header Ads



தூஷணம் சொல்லும் பிக்குவுக்கு, தீர்வு பெற்றுக்கொடுக்கப்போகும் ஞானசாரா

-Vi-

மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்,

 அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு.  நகருக்கு செல்லவுள்ளோம் என்றார்.

5 comments:

  1. அவரோடு ஒப்பிடும் போது நீங்கள் மிகவும் நல்லவர்....

    ReplyDelete
  2. நல்ல விடயம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை. ஊற்றி விடப்போகிறார் போல்.

    ReplyDelete
  3. ஞானம்சாரா தேர்ர் அவர்களது வருகை தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
    நீதியமைச்சரை சந்தித்த பின்னரான இவரது உரையில் இருந்த மாற்றத்திற்கும் மட்டக்களப் புக்கான வருகைக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருந்தல் வேண்டும்.
    தமிழர்களையும் முஸ்லிம்களையும் கிள்ளிவிடுவ தற்கான தரைமறைவிலான நிகழ்ச்சி நிரல்கள் இடத்பெற்றிருக்கலாம்.
    இவரது வருகையின் பின்னர் மட்டு தேர்ரின் பாய்ச்சல் முஸ்லிம்களை நோக்கியிருப்பதற் கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

    ReplyDelete
  4. தீர்வா? அதுவும் இவரா? வெலெங்கினமாதிரிதான்???

    ReplyDelete
  5. இலங்கை அரசாங்கத்தின் நாட்டாமை அரச பெரிய நாட்டாமை தன்னுடைய செம்பைக்கொடுத்து ஞானசார என்ற நாட்டாமையை அனுப்பி வைக்கவுள்ளார் இப்பொழுதெல்லாம் எட்டுப்பட்டிக்கும் நாட்டாமை ஞானசாரர்தான்

    ReplyDelete

Powered by Blogger.