Header Ads



ஷரிஆ சட்டத்தில் கைவைத்தால், இன்னொரு சுதந்திர போராட்டம் வெடிக்கும்

மு.மு.மீ.

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து இந்திய சட்ட ஆணையம் வாக்கெடுப்பை தொடங்கியுள்ளது.

இந்த வாக்கெடுப்பு அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு நடைபெறும் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று மோடி அரசு பகல் கனவு கண்டு வருகிறது.

இந்திய சட்ட ஆணையத்தின் வாக்கெடுப்பில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை,

முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கு தேவையா, இல்லையா என்பதை முஸ்லிம்களிடம் தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமே தவிர முஸ்லிம் அல்லாதவர்களிடம் நடத்தக்கூடாது.

மேலும் பொது சிவில் சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு மட்டும் பிரச்சினையல்ல, இந்துக்களுக்கும் பிரச்சினையே.

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களை ஒரு சாரார் அடக்கம் செய்கிறார்கள், ஒரு சாரார் தீயிட்டு கொளுத்துகிறார்கள், ஒரு சாரார் மின்சார தகனம் செய்கிறார்கள்.

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் ஏதேனும் ஒன்றை மட்டுமே செயல்படுத்த முடியும்.

அதேப்போல் சாதி ரீதியாக நடத்தப்படும் பல்வேறு வழிபாடுகளை பிராமணர்களுக்கு பிடித்தாற்போல் ஒரே வழிபாடாக மாற்றுவார்கள்.

இப்படி பல்வேறு காரணங்களால் இந்துக்களே மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வெகுண்டெழுவார்கள்.

நாடு முழுவதும் இரத்த ஆறாக ஓடும்.

மோடி இந்தியாவை விட்டே நிரந்தரமாக ஓடும் நிலையும் ஏற்படும்.

எனவே பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக இந்துக்கள் வெகுண்டெழுவது ஒருபுறம் என்றாலும்...

முஸ்லிம்களை பொறுத்தவரை குர்ஆனும், நபிவழியும் மட்டுமே வாழ்வியல் நெறியாகும்.

அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை,

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கை வைக்க நினைத்தால் இன்னொரு சுதந்திர போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்துவார்கள்.

2 comments:

  1. Alhamdulillah...

    May Allah Increase the Eeman of the INDIAN Muslim to be united and voice against HINDU RACIST Government Racism.

    IF they still insist... and Plot to Harm the MUSLIMS of this Land.. NO other action than prepare for a DIVISION of India to make another Muslim STATE as happened Pakistan, Bangladase and now ............ Insha Allah.

    If we Die for the sake of OBEYING Allah, the creator of us and this universe, Insha Allah we will enter paradise. If they die they will enter Hell for not worshipping their creator.

    BUT we Muslim have a CODE for everything.. So We should act without violating the ISLAMIC CODE in case of JIHAD that if imposed on us.

    ReplyDelete
  2. Modi is a real menace to public and he must be obliterated.

    ReplyDelete

Powered by Blogger.