Header Ads



சூடு வைக்கப்பட்ட யுஸ்ரி, சாதனை படைத்தார்..!

காத்தான்குடியில் வசித்த யுஸ்ரி எனும் 10 வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் இப்போது சில மாதங்களுக்கு முன் பிரதான இடம் பிடித்திருந்தது.

யுஸ்ரி காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதினார். வெளியான முடிவுகளின்படி 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

7 comments:

  1. masha ALLAH. ..may almighty bless her a bright full future

    ReplyDelete
  2. . நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
    94:2
    94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏ 
    94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
    மாஷா அல்லாஹ் இந்தப்பிள்ளைக்கு பின்னால் பெரிய ஒரு வெற்றி இருக்கிறது,நாம் அனைவரும் துஆ செய்வோம்.இன்ஷா அல்லாஹ்
    94:3 الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏ 
    94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
    94:4
    94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏ 
    94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
    94:5
    94:5 فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏ 
    94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
    94:6
    94:6 اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ‏ 
    94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
    94:7
    94:7 فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏ 
    94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
    94:8
    94:8 وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
    94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

    ReplyDelete
  3. . நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
    94:2
    94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏ 
    94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
    94:3
    94:3 الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏ 
    94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
    94:4
    94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏ 
    94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
    94:5
    94:5 فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏ 
    94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
    94:6
    94:6 اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ‏ 
    94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
    94:7
    94:7 فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏ 
    94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
    94:8
    94:8 وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
    94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக
    .உண்மையிலேயே இந்த வசனம் மட்டும் பொது மனிதன் மனிதானா வால்வாதர்க்கு.ஆழமாக சிந்தித்தால் மனம் உருகிவிடும்.அல்லாஹு அக்கபர்

    ReplyDelete
  4. மஷா அல்லாஹ்....
    155 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்த மாணவியின் முகத்தை மறைத்து போட வேண்டிய அவசியம் என்ன JM????

    ReplyDelete

Powered by Blogger.