Header Ads



முஸ்லிம்களை எப்படி, தீவிரவாதி என்று சொல்ல முடியும் - ஆச்சார்யா பிரமோத்

இந்தியாவில் அமைதி நிலவ இந்துதுவ இயக்கங்களை தடை செய்ய வேண்டும் சுவாமி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் வேண்டுகோள்

பகத் சிங்கை முஸ்லிமகள் கொலை செய்யவில்லை
காந்தியை முஸ்லிம்கள் கொலை செய்யவில்லை
இந்திரா காந்தியை முஸ்லிம்கள் இல்லை
ராஜிவ் காந்தியை கொலை செய்யவில்லை
இப்படி எந்த தலைவர்கையும் முஸ்லிம்கள் கொலை செய்யாதபோது அவர்களை எப்படி தீவிர வாதி என்று சொல்ல முடியும்
இந்துகளுக்கு என்ன உரிமை இந்த நாட்டில் உள்ளதோ அந்த உரிமை முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் உள்ளது
இந்த நாடு பகத்சிங்கின் நாடு, காந்திஜியின் நாடு, அசரப்குல்லாவின் நாடு, வீரன் அப்துல் ஹமீதின் நாடு.
இந்த நாட்டிர்காக இரத்தம் சிந்திய அப்துல் ஹமீத் போன்ற வீரர்களை ஒருபோதும் மறக்க முடியாது
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை வளர்க்கும் இந்துதுவ இயக்கங்களை தடை செய்ய வேண்டும் நாட்டில் அமைதி நிலவ RSS உள்ளிட்ட இந்துதுவ பயங்கரவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும்
இவ்வாறு சுவாமி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் பேசியுள்ளார்

3 comments:

  1. என்ன ஆச்சரியம் ? இப்படியும்கூட யதார்த்தமாக சிந்திக்கக்கூடிய ஒரு இந்துத்துவ மகானா ? ஆச்சரியமே ...........

    ReplyDelete
  2. Seems a good one drop of devils of hindu ocean.

    ReplyDelete
  3. ஹிந்துக்களின் 80%மாணவர்கள் நல்லவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.