Header Ads



வடக்கில் பொலிஸாருக்கு பாதுகாப்பில்லை, பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

வடக்கில் தமது சேவைகளை முன்னெடுக்கும் பொலிஸாருக்கு பாதுகாப்பில்லை என  கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் கடமைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. இராணுவத்தை அனுப்பி மீண்டும் வடக்கை சுத்தப்படுத்தவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.