அதிகமானோரின் மனதுகளுக்கு ஆறுதலை பெற்றுத் தரும் ஒரு நபிமொழி.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."
- ஜாமிஉத் திர்மிதி 2325
ஸஹ்ஹஹுல் அல்பானி
Post a Comment