Header Ads



அதிகமானோரின் மனதுக்கு, ஆறுதலை பெற்றுத்தரும் ஒரு நபிமொழி...!


அதிகமானோரின் மனதுகளுக்கு ஆறுதலை பெற்றுத் தரும் ஒரு நபிமொழி.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: 

"எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."

- ஜாமிஉத் திர்மிதி 2325 
ஸஹ்ஹஹுல் அல்பானி

No comments

Powered by Blogger.