Header Ads



ஊடகத்துறையில் 40 வருடங்களாக கடமையாற்றும், நிலாம் கௌரவிக்கப்படுகிறார்


 இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் 61ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது


இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், கௌரவ அதிதியாக ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் வைபத்தில் 10 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

அன்றைய தினம் இந்த நாட்டில் ஊடகத்துறையில் 40 வருடத்திற்கு மேல் சிறந்த சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

 கௌரவிக்கப்படும் தமிழ் பேசும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 

எம்.ஏ.எம். நிலாம், (லேக் ஹவுஸ்) தினகரன் ஆலோசகர்
அன்னலச்சுமி இராசதுறை (வீரகேசரி)

No comments

Powered by Blogger.