Header Ads



பாதுகாப்பாக நாடு திரும்பினார் மஹிந்த

மலேசியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று -05- காலை நாடு திரும்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று காலை 10.30 மணிக்கு மலேசியா விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 319 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் மலேசியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவர் புலி ஆதரவாளர்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது 

No comments

Powered by Blogger.