Header Ads



இப்றாஹீம் அன்சார் மீது தாக்குதல் - ரணில் வாய் திறந்தார்


கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1 comment:

  1. மலேசியா ஒரு முஸ்லிம் நாடு. அங்கு வைத்து ஓர் முஸ்லிம் உயர் அதிகாரியை இந்துக்கள் சிலர் அடித்துள்ளனர். இதே போன்று இந்தியாவில் வைத்து முஸ்லிம்கள் சிலர் இந்து உயர் அதிகாரியை அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்.???

    ReplyDelete

Powered by Blogger.