Header Ads



நபி வழிக்கு மாற்றமாக திருணமம் - சகோதரியை புறக்கணித்த தம்பி

-மு-மு-மீ-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சணைக்கு எதிரான இயக்கம். மேலும் வரதட்சணை திருமணங்களை TNTJ வினர் புறக்கணிக்க வேண்டும் என்பது இயக்கத்தின் விதி.

இந்த படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் சித்திக் (வயது13)

இந்த சிறுவனுடைய சகோதரிக்கு இன்று -18- நபிவழிக்கு மாற்றமாக ஊர் ஜமாஅத் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தன்னுடைய சகோதரியின் திருமணமாக இருந்தாலும் நபிவழிக்கு மாற்றம் என்பதால் அந்த திருமணத்தையே புறக்கணித்துள்ளார் சித்திக்.

அல்லாஹு அக்பர்..

கொள்கை உறுதி என்றால் இதுதான் கொள்கை உறுதி.

தகவல் உதவி : நல்லூர் சுலைமான்

11 comments:

  1. இதில் அல்லாஹு அக்பர் சொல்லி மகிழ்வதற்கு எதுவுமே இல்லை. மிகவுமே மோசமான துரோகம். ஒரு சிறுவன் மார்க்கம் என்று நம்பி வந்தால், தவ்ஹீத் என்னும் பெயரில் இப்படியா குடும்பத்தை குலைப்பது? பின்னர் அதனை வைத்து மலிவு விளம்பரம் தேடுவது?

    இன்று இஸ்லாம் இல்லை என்று சொல்வதை, நாளை இவர்களே இஸ்லாம் என்று சொல்வார்கள், அப்பொழுது இந்த சிறுவன் இழந்ததை மீண்டும் அடைய முடியுமா? இந்திய அரசு மைனர் சிறுவனை பிழையாக நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. What a joke..what idiot is this ?
    Nowhere in Quran it says nikha is a fard.an obligation rather it is sunnah or permobile act...what is why caliph omer made some changes on marriage of ahlul Kitab..
    During the time of Prophet it was allowed to marry girls of ahlul Kitab..but Omer banned it ..
    How did omer do agiant to Quran..Allah says ... ما كان لمؤمن ولا مؤمنة اذاقضي الله أمرا ان يكون لهم الخيرة.....
    Still omer made change so the act of marriage is permissible act...it is not an obligation...yet Maintaiming good relationship with family and relatives is an obligation next to worship of Allah..
    What is wrong in this people to divide familes on this small act of marriage..
    How will ummah be United on any other matters..if family with all blood relationship can not do it..
    May Allah protect all..
    Something is going wrong in minds of people who learn this Deen which came to unite people

    Not make decisions

    ReplyDelete
    Replies
    1. brother...don't try to distort the truth. Nikah' is greatly emphasized in Islam and children who entered the age of consent must be supported for the preparation of Nikah' by their parents/ guardian.

      And let's try to salvage and refrain our youths from getting the disgusted dowry from the source of the bride in any means. In fact it's the bridegroom who should provide to his spouse.

      Delete
  3. Thirumanam haraamaka irundalaalum (it may not be the case) thanipatta kuraykalay ulahaththukku ambalapaduththum inda veriyen Jamaththay kandikka wendum

    ReplyDelete
  4. அப்படி என்ன நபி வளிக்கு மாறாறமான திருமணம் என்பதை விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    ReplyDelete
  5. தீவிர வாத இயக்கங்களில் இப்படிப்பட்ட படம் காட்டும் வேலைகள் நடப்பதை கண்டுள்ளோம் அத போலதான் இதுவும்...

    ReplyDelete
  6. அல்லாஹ்வுடைய பாதை என்று ஒரு கூட்டம், அல்லாஹ்வுடைய ஆட்சி என்று ஒரு கூட்டம், நபி வழி என்று ஒரு கூட்டம், இது போதாதட்கு, பச்சை என்றும், நீலம் என்றும், இளம் பச்சை என்றும் கூறு போடப்பட்ட சமூகமாக எமது சமூகம் ஆகிவிட்டது. இதற்க்கெல்லாம் ஹதீஸ்கள் என்ற பெயரில், லச்சக்கணக்கில் இருக்கும் கட்டுக்கதைகள்தான் காரணம் என்பது எனது கருத்து.

    இதை விட மோசம் என்னவென்றால், காபிர்களால் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், எமது ஈமான் சரியாக இல்லாததுதான் என்றும், எமது சமூகத்தை இஸ்லாத்தின் பெயரால் மேலும் முட்டாள்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். காகத்துக்கு இருக்கும் ஒற்றுமை கூட நமக்குள் இல்லாமல் போய்விட்டது.

    ReplyDelete
  7. நபி வழி என்னவென்று கேட்டால் அந்த சிறுவன் மேலும் கீழும் முழிப்பான் ..

    ReplyDelete
  8. பச்சிளம் பாலகனை தவறாக வழி நடத்தி சுன்னத்தான விடயத்தில் ஹறாத்தை செய்துவிட்டு பாதகர்களே என்னடா இஸ்லாம் காட்டுகிறீரகள் உலகிக்கு,நமது இஸ்லாம் தூய்மையானது பந்த உறவை எப்படி பேண வேண்டும் என்று வழி காட்டி உள்ளது அதை எல்லாம் நாசமாக்கி பெருமை அடிக்கிறீகளா வழிகெட்டவர்களே தூய்மையான இஸ்லாத்தை கூறு போட்டு இளம் சமுதாயத்தை பிழையாக வழி நடாத்தி இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி ஓரிரு விடயங்களை வைத்துக்கொண்டு நடனம் ஆடிக்கொன்டு மற்ற மதத்தினர் பாரவையில் இஸ்லாத்தை பற்றிய தப்பான எண்ணங்களை உருவாக்கி வைத்துள்ளீர்கள் உங்களுக்கு என்ன கேடு பிடித்த

    ReplyDelete
  9. இயக்கம் இயக்கம் என்று சொல்லிக்கொண்டு இளம் வாலிபர்களை பிழையாக வழிநடத்தும் வழிகெட்டவரகளே உங்களால் எங்கள் சமூகம் எங்கேயோ சென்று கொன்டு இருக்கிறது .கழுத்தில் செயினும் கையில் வளயலும் சுன்னத்தான தாடியை நாசம் செய்து அதில் எத்தனையோ கோலங்களும் வெறுத்த பார்வையும் தாய் தகப்பனுக்கு வழிபடாத போக்கும் இப்படியான கோலங்கள் செய்யக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி முஸ்லிம்களை ஏனைய மதத்தினர் காறி துப்பும் அளவுக்கு கொண்டு செல்கின்றீர்கள் உங்களுக்கு என்ன நடந்த நீங்கள் நேர் வழி பெற மாட்டீர்களா

    ReplyDelete

Powered by Blogger.