Header Ads



விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமா..? - அரசு தெளிவுபடுத்த வேண்டும் - கோத்தபாய

நாம் ஆட்சி செய்த காலத்தில் வடக்கில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பேசி வருகின்றனர். என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறினார்.

மேலும் தற்போது விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமா? இனவாதக் கருத்துகளை அவர் முன்வைத்தாரா என்று விரிவான விளக்கத்தை தற்போதைய அரசே கொடுக்க வேண்டும்.

அல்லது வடக்கில் மட்டும் இனவாதக் கருத்துகளை முன்வைக்க முடியுமா? அதற்கு அனுமதி உள்ளதா என தற்போதைய அரசே தீர்மானிக்க வேண்டும்.

மேலும் ஒரு தரப்பினர் இனவாதக்கருத்துகளை முன்வைக்கின்றார்கள் என கைது செய்யப்படுகின்றார்கள் ஆனால் மற்ற தரப்பினர் அவ்வாறு கைது செய்யப்படுவார்களா என்பது தொடர்பில் அரசே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

7 comments:

  1. This clearly shows that he is worrying for the arrest of RACIST in Colombo is it? Indicating his support

    RACIST in Colombo, North, East or South or any part of this land during any time Past or current in future should have been taken under law.

    It applies to all, even ministers and offices too.

    ReplyDelete
  2. This is what DEMOCRATIC OF SRILANKA.

    ReplyDelete
  3. கோத்தா ஒரு பச்சைத் துவேஷி.
    அதிர்ஷ்டவசமாக, இவன் பதவியில் இல்லை.

    விக்கியும் ஒரு பச்சைத் துவேஷி.
    இவன் இன்னும் பதவியில் இருக்கிறான்.

    இவனைப் பதவியில் இருந்து இறக்கி, மாவை போன்றவர்களுக்கு இப்பதவியைக் கொடுத்தால் மிகவும் நல்லது.



    ReplyDelete
  4. Whatever u tell and shout, we (muslims) will never forget how much u supported bodu Bala sena that time........

    ReplyDelete
  5. உங்கள் ஆட்சி காலத்தில் வடக்கில் உள்ளவர்கள் மட்டுமா வாய்திறக்கவில்லை இலங்கை பூமியில் எப்பகுதியிலும் யாரும் வாய்திறக்க வில்லையை!!! காரணம் உங்கள் ( வெள்ளை வேன், தொட்டியில் வளர்த்த மனிதமாமிசம் விரும்பிய மீன்)

    ReplyDelete
  6. Bbs ஏனைய குழுக்கள் பேசுவது உங்களுக்கு கேட்பது இல்லையா? தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் பேசினால் விளக்கம் கேட்கும் நீங்கள் சிங்கள இனவாதிகள் இதற்கு மேல் எவ்வளவோ பேசி உள்ளார்கள். அதை பற்றி எப்பொழுதாவது ஒரு வார்த்தை பேசி இருக்கின்றீரா? அரசியலுக்காக எதையும் செய்யும் கூட்டம்..

    ReplyDelete
  7. அடடஅடடடா,இன்னும் ,பச்சப்பபுள்ளயாக இருக்கிறார்கள் போசச் சொன்னதோ,இந்த ,நாய்ய்ய்ய.....

    ReplyDelete

Powered by Blogger.