Header Ads



ஆசாத்தின் வெறியாட்டம், அப்பாவிகள் மீது மீண்டும் குளோரின் தாக்குதல் (வீடியோ)


சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புரட்சி படை, உள்ள இடத்தை மீட்க சிரியா இராணுவத்தினர் போராடி வருகின்றனர்.

சிரியாவின் முக்கிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மீட்க இராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து இராணுவம் ஹெலிகொப்டர் மூலம் வீசியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 90 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஏராளமானோர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் ரஷ்யாவே, இராணுவம் இத்தாக்குதலை நடத்திவில்லை என்றும், புரட்சி படையினரே இதனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.



3 comments:

  1. இதில் யார் முஸ்ஸிம்கள்??

    தாக்குதல் நடத்துபவர்களா?..... அல்லது....பாதிக்கப்பட்டவரகளா?

    ReplyDelete
  2. Mr.Anthonyraj your always trying to say something stupid and nonsense
    peoples are suffering and killing by army or terrorists groups but all are human, mind this and forget about which religions show sympathy and pity on them do not attack the religious basis please

    ReplyDelete
  3. Mr.Anthonyraj your always trying to say something stupid and nonsense
    peoples are suffering and killing by army or terrorists groups but all are human, mind this and forget about which religions show sympathy and pity on them do not attack the religious basis please

    ReplyDelete

Powered by Blogger.