Header Ads



4 வயது சிறுமியின் கொலை செய்யப்பட்டு காட்டில் புதைப்பு - 16 வயது சிறுவன் கைது


திருகோணமலை - சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

சந்தேகநபர் சம்பூர் - நீலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்று -09- மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இன்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த 4 வளது சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்திருந்தனர். 

No comments

Powered by Blogger.