Header Ads



ஜனாதிபதி செயலகத்துக்கு முன், ஒரு தாய் தனது 2 பிள்ளைகளுடன் போராட்டம்

தன்னுடைய கணவனான மதுஷிகா ஹரிஷ் டி சில்வா, கடத்தப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுறுத்தி, அநுராதபுரத்தைச் சேர்ந்த குமாரி ஜயசேன, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலில், கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.