Header Ads



புதிய கட்சி அமைப்பதை, யாராலும் தடுக்க முடியாது - மஹிந்த சூளுரை

சுதந்திர நாட்டில் புதிய கட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது எனபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகள் ஒன்றினைந்து நாட்டை ஆட்சி செய்யுமானால் ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தவிர்த்து புதிய கட்சி ஒன்றுஉருவாக்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் உதவி ஆராய்ச்சி அலுவலர்சங்கத்தின் 19 வது சம்மேளன கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேர்தே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

தனக்கு தற்போது அச்சுறுத்தல் காணப்படுவதைப் போன்று பண்டாரநாயக்கவுக்கும்இவ்வாறான அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்த மஹிந்த, இவ்வாறான ஒருசூழலில் கட்சியைப் பாதுகாப்பது முடியாத ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.