Header Ads



ஹமாஸ் படைகளின் பிடியில் இருக்கும், இஸ்ரேலியனை மீட்டுத்தருமாறு போராட்டம்


-Mohamed Jawzan-

ஹமாஸ் பாதுகாப்பு படைகளின்  பிடியில்  இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதி சவுலின் குடும்பம்  தங்கள் மகனை மீட்டு தருமாறு  போராட்டம் 

போராட்டத்தில் ஈடுபட்ட சவுல் குடும்பம் தனது மகன் சவுல் காஸா  போரின் போது ஸஜீயா பகுதியில் இறந்து விட்டதாக இஸ்ரேலிய படைகள் கூறியதை அது பொய் என்று  மறுத்து போரட்டத்தை தொடர்ந்தனர் 

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட சவுல் குடும்பம் தனது மகனை ஹமாஸ் பாதுகாப்பு படைகள் கைது செய்து வைத்து உள்ளதாகவும்  தனது மகன் சென்ற டாங்கரில் அவரது கெல்மட் உட்பட்ட எந்த உடமையையும் தங்களிடம் இஸ்ரேலிய அரசு கொடுக்கவில்லை என்றும் கூறினார் 

மேலும் அவர் இறந்து இருந்தால் அவரது சடலம் மற்றும் அவரது உடமை மற்றும்  அடையாளம் அல்லது உடல் பாகங்கள்  கிடைத்து இருக்கும் அதஅதையும்  எங்களிடம் இஸ்ரேலிய அரசு ஒப்படைக்வில்லை என்று கூறிய அவர்கள்  ஹமாஸ் பாதுகாப்பு படைகள்  சுரங்க பாதை வழியாக அவரை கைது செய்து கொண்டு சென்ற சாட்சியான ஆதரங்கள் எங்களிடம் உண்டு என்றும் அவர்கள் கூறினார் 

மேலும்  இஸ்ரேலிய அரசு எங்களை பொய் கூறி ஏமாற்றி கொண்டு இருக்கிறது என்றும் உடனடியாக தங்கள் மகனை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து இன்று -28- போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments

Powered by Blogger.