Header Ads



மரண தண்டனையை நிறைவேற்ற, நான் கையெழுத்திடுவேன் - எர்துகான்


மரண தண்டனையை  அமுல்படுத்த  வேண்டும் என்ற துருக்கிய மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட துருக்கிய அதிபர் எர்டோகன் அவர்கள் துருக்கிய  நேஷன் கவுன்சிலில் இது பற்றி  நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் ஒரு முடிவை எட்டிய உடனே  மரண தண்டனை நிறைவேற்றும் அங்கீகாரத்திற்கு நான் கையெழுத்திடுவேன் என்று பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் உணர்த்தும்  பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது துருக்கி அதிபர் எர்டோகன் மக்கள் முன் கூறினார்

1 comment:

  1. இராணுவப் புரட்சி என்ற பெயரில் எதோ நடக்க, அதனை வைத்து கைதுசெய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான அரசியல் எதிரிகளை ஆறடி மண்ணுக்குள் அனுப்பும் முயற்சிக்கான அங்கீகாரமே இது.

    ReplyDelete

Powered by Blogger.