Header Ads



மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய 4 மாதங்கள் கால அவகாசம்

சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

1 comment:

  1. இதன் மூலம் தெரிய வருவதாவது : அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவுக்கு மிகவும் வேண்டியவர்கள் யாரிடமோ பதிவு செயப்படாத திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பாரிய எண்ணிக்கையில் உள்ளன என்பதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.