விசேட அதிரடி படை வரவில்லை - 3 பொலிஸாரே உள்ளனர்
குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு கூறப்பட்டுள்ள போதிலும், தற்போது வரை 3 பொலிஸாரே பாதுகாப்பு வழங்கி வருவதாக குருநாகல் மாவட்ட மஹிந்த அணி ஆதரவாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்
குறித்த பிரதேச காணியானது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் உள்ளன. சில தீய சக்திகளே இதகை பிரச்சினையாக வளர வித்திட்டன. இவ்விவகாரத்தில் உதவுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்றார்.
அந்த தீய சக்திகள் வீட்டில் துணி துவைப்பவரே நீங்க தானே பாஸ்
ReplyDeleteAppa advertise pannama uthavittu povan....illa Mahindaya koottit vanthu BBS kitta sapida sonna perachna mudiumo..?
ReplyDeleteஒப்பந்த அரசியல் நோக்கமா?
ReplyDelete