Header Ads



இந்திய இராணுவத்தின் படுபாதகச் செயல் - தினமும் வேட்டையாடப்படும் காஷ்மீர் சகோதரிகள்


-Fahad Ahmed-

காஷ்மீர் போராட்டகாரர்களை விரட்டியடிக்க ஏர் கன் துப்பாக்கி வகையை ராணுவம் பயன்படுத்துகிறது.

இதை தடை செய்ய டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.

கடுமையான காயத்தையும் குணப்படுத்த இயலாதளவிற்கு சித்தரவதையான தாக்குதலையும் ராணுவம் கையாள்கிறது.

இந்த ஏர் கன் துப்பாக்கிகளால் ஒரே சுழற்சியில் நூற்றுக்கும் அதிகமான குண்டுகள் பாயும்.

நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையை இதன் மூலம் இழந்து இருக்கிறார்கள். சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.

பதினான்கு வயது சிறுமியின் முகமெல்லாம் எந்த அளவிற்கு சேதமாகியுள்ளது என்பதை இந்த படத்தை பார்போருக்கு புரியும்.

இந்த குண்டுகள் முன்னர் தட்டையாக இருந்தது தற்போது குத்தி கிழித்து துளைத்துக்கொண்டு உள் செல்லும் விதமாய் வடிவமைத்து இருக்கிறார்கள்.

காயம்பட்டவர்கள் அதன் துகள்களை நீக்க முடியாமல் நிரந்த ஊனத்திற்கு அல்லது உயிரிழப்பிற்கு ஆளாகிறார்கள்.

ராணுவ அராஜகத்திற்கு எதிராக மத்திய அரசு வாய்மூடி கிடப்பதை எதிர்த்து அணி திரள்வீர்.

‪#‎FreeKashmir‬-

1 comment:

  1. அரசின் உத்தரவு இல்லாமலா நடகின்றது

    ReplyDelete

Powered by Blogger.