Header Ads



வீதிகளில் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு, பாதுகாப்பு பணியில் துருக்கிய பெற்றோர்கள்


-Mohamed Jawzan-

துருக்கி இராணுவ சதி புரட்சியினை துருக்கி மக்கள் தோல்வியடைய செய்த பின் நகரங்களின் பாதுகாப்புக்காக துருக்கிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் தூங்க வைத்து கொண்டு நகரின் பாதுகாப்பு கடமையில் கண்காணிப்புடன் இருந்தனர்.



7 comments:

  1. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக

    ReplyDelete
  2. மக்களுக்காக வாழும் அரசனுக்கு,குடிமக்கள் எப்போதும் துணை,என்பதை படம் பிடித்து காட்டுகிறது.இதனால் இஸ்லாம் ஆட்சியாளனுக்கும்,ஆட்சி செய்யப்படுபவோருக்குமிடையே இருக்கமான பிணைப்பை ஏற்படுத்த பல வழிகளை முன்வைக்கினறது.இவர்களின் உண்மைத்தியாகத்தின் கூலி அல்லாஹ்விடம் நிச்சயம் உண்டு.மீண்டும் ஒரு இஸ்லாமிய உலகு தோன்ற அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. மக்களுக்காக வாழும் அரசனுக்கு,குடிமக்கள் எப்போதும் துணை,என்பதை படம் பிடித்து காட்டுகிறது.இதனால் இஸ்லாம் ஆட்சியாளனுக்கும்,ஆட்சி செய்யப்படுபவோருக்குமிடையே இருக்கமான பிணைப்பை ஏற்படுத்த பல வழிகளை முன்வைக்கினறது.இவர்களின் உண்மைத்தியாகத்தின் கூலி அல்லாஹ்விடம் நிச்சயம் உண்டு.மீண்டும் ஒரு இஸ்லாமிய உலகு தோன்ற அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அப்படிப்பட்ட ஒருவராக இருக்க வேணடும். இருப்பாரா?

    ReplyDelete
  5. masha allah.barakallahu feekum

    ReplyDelete

Powered by Blogger.