Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி, இன்று ஆரம்பிக்கப்படுகிறது - பசில்


தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

பதுளை பிரதேசத்தில் இன்று ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன் இம்மாத இறுதிப் பகுதியில் பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கட்சியல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியாக பலம் பெறுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. He is following the footsteps of J.R.Jeyawardene.Who is going to take the role of S.D.Bandaranayake.U.N.Pers nib in the bud.

    ReplyDelete

Powered by Blogger.