இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் மம்தா பனர்ஜீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பதவியேற்பின் போது அல்லாஹ் மற்றும் ஈஸ்வரன் பெயரில் உறுதிமொழி எடுத்த மம்தா பானர்ஜி.
பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால், லல்லு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் பங்கேற்பு.
ஒரு சந்தேகம். தயவு செய்து மார்க்க அறிஞர்கள் விழக்கவும்.
ReplyDeleteஅல்லாஹ் சுபுஹானஹுத்தாலா இனையற்றவன்.
இங்கே ஈஸ்வரனும் அல்லாஹ்வும் சமமாக்கப் படவில்லையா?
அப்படியாயின் இதனை முஸ்லிம்கள் ஏற்று கொள்ளலாமா?