Header Ads



30 வருடங்களின் பின் பயிர்செய்கையில் ஈடுபட்ட முஸ்லிம்கள், வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பயிர்கள் நாசம்

-பைடீன்பாபு எ.லத்தீப்-

குச்சவெளி காசிம் நகர் கிராமத்திலுள்ள  பெரிய ஆலங்குளதில் முஸ்லிம் விவசாய சம்மேளனத்தின் முயசியினால் முப்பது வருடங்களின் பின்னர்   200 ஏக்கர் வேளா ன்மை பயிர் செய்கையில் முஸ்லிம்கள்  ஈடுபட்டுள்ளனனர்  அண்மையில் பெய்த அடைமழை காரணமாக வான் கதவுகள்  திறந்து விட்டதால் வெள்ளம் பாய்வதினால் பயிர்கள் நாசமடைந்துள்ளது.


No comments

Powered by Blogger.