Header Ads



ஜனாதிபதி மைத்திரி, அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை பத்து மணியளவில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான ஆலோசனை ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று, அமைச்சர்கள்  இந்த கலந்தாலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.