Header Ads



மரண தண்டனை அமுல்படுத்தப்படாது - நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

இலங்கைச் சட்டத்தில் மரணதண்டனை உள்ள போதும் அதனை அமுல்படுத்துவதில்லையென்ற முடிவிலேயே அரசு தொடர்ந்தும் இருப்பதாகத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, எதிர்வரும் டிசம்பரில் ஜெனீவாவில் மரண தண்டனைக்கு எதிராக இடம்பெறும் வாக்கெடுப்பில் மரண தண்டனையை இடைநிறுத்தி வைப்பபதற்கு ஆதரவாகவே இலங்கை வாக்களிக்கவுள்ளதெனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக் கோரிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

2 comments:

  1. சொனையில்லாத அமெரிக்காவையும் அதன் அடிவருடிகளையும் பின்பற்றும் கொள்கையை வரித்துக்கொண்டவர்களுக்கு மரணதண்டனை நிச்சியம் தாக்குப்பிடிக்காது. அதேநேரம் அமெரிக்காவில் இன்றும் மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்பது கூட தெரியாத அமைச்சர்களா இவன்கள்.

    ReplyDelete
  2. இவர் பெயருக்குல்லும் ஒரு ராஜபக்ச இருப்பதால் கொஞ்சம் சட்டசிக்கல் இருக்கதான் செய்யும்

    ReplyDelete

Powered by Blogger.