பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை 3 ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது 2 முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் நியமனம்
அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனுமதி
இந்த 2 விடயங்களும் இன்று முக்கிய விடயமாக பாராளுமன்றத்தில் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment