இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது
கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி
பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான்
அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிளைக் கொண்ட 20க்கு 20 தொரை பாகிஸ்தான்
அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment