Header Ads



சுதந்திரக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவானது பாரதூரமானதல்ல - சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, மேல்நாட்டு கலை சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவானது அந்தளவுக்கு பாரதூரமானதல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.