Header Ads



நீர்கொழும்பில் பதற்றமான சூழ்நிலை

நீர்கொழும்பில் இரண்டு அரசியல் குழு ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்து விநியோகிக்கும் நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கைகலப்பின் பின்னரே இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.