Header Ads



பல்டியடிக்க எஸ்.பி. முயற்சி - கருணை காட்டாத ரணில்

-tw-

முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கான விண்ணப்பித்துள்ளார் என உட்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

எப்படியிருப்பினும் குறித்த விண்ணப்பத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருணையும் காட்டவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொண்டிருந்த ஒருவர் மூலமே இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.