Header Ads



சுயலாபம் கூடாது - ஜனாதிபதி மைத்திரி

சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களை அமுலாக்கும் போது, எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி நேற்று பத்தரமுல்லயில் உள்ள காரியாலத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தங்களுக்கு சுயலாபம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட கூடாது என்றும் ஜனாதிபதி கோரினார்.

2 comments:

  1. something wrong in jafna muslim website. sentences are not in order Please make sure

    ReplyDelete

Powered by Blogger.