Header Ads



வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இன்று 31-10-2014 ஜூம்ஆத் தொழுகையினையடுத்து புத்தளம், ரத்மல்யாயவில் பாரிய அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

இதன் போது உடனடியாக மீள் குடியேற்றம், வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆனைக்குழு அமைத்தல் , வட மாகாணத்தில் அரச நியமனங்களின் போது விகிதாசார முறையில் நியமனங்கள் வழங்கள் ஆகிய மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து இவ்வமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

No comments

Powered by Blogger.