Header Ads



இலங்கை, சீன ஜனாதிபதிகளுக்கு முன், கிழிந்த காலணியுடன் நம்நாட்டு அமைச்சர் (படங்கள் இணைப்பு)


(Vi)

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் முன்னிலையில் கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பி.ஏகனாயக்க அணிந்திருந்த பாதணி சேதமடைந்திருந்தமையினால் அவர் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் சீன ராஜதந்திரிகளுடன் அமைச்சர் டி.பி.ஏகனாயக்க ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட போது ஒரு சிலரின் கண்கள் அமைச்சர் அணிந்திருந்த காலணியை  நோக்கியவாரே இருந்தன.

அமைச்சர் அணிந்திருந்த காலணி  கிழிந்து  ,அமைச்சரின் கால் விரல்கள் வெளியே காணப்பட்டமையே அதற்கு காரணமாகும்.

இந்த செய்தி இன்று இலங்கையில் மாத்திரம் இன்றி பல வெளி நாடுகளிலும் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




14 comments:

  1. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் இலங்கையில் காலாசாரம் கெட்டு சீரழிந்து விட்டதை அவர் மிக அழகாக எடுத்துச்சொல்லியுள்ளார் அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. Another development project for China! China can now make new kind of shoes for
    lasting longer!!

    ReplyDelete
  3. ஆகா! என்னே ஓர் அறிவு உங்களுக்கு Renees Niroofa?
    எதிர்பாராத நேரத்தில் காலணி சேதமடைவதெல்லாம் எவருக்கும் நடப்பதுதானே..? இதையெல்லாம் போய்.. சே!

    ReplyDelete
  4. Jesliya. அறிவைப்பற்றி பேசவாணாம். அந்த மனுசன் போட்டிருக்கும் காலணி சந்தர்ப்பத்தால் கிழிந்ததல்ல இது பல ஆண்டுகள் பாவித்து பட்டையடிக்கப்பட்டுள்ளது இதை கவனிக்க அறிவு ஒரளவே போதும் அதுக்கூட இல்லாத தான்க்கள் அறிவைப்பற்றி பேசுவது நகைச்சுவையாகவுள்ளது. அத்துடன் இதுக்கு கண்பார்வை கொஞ்சம் தெளிவாக இருந்தால் போதும் அதுகூட கொஞ்சம் வீக்காகத்தான் இருக்கு உமக்கு. வயதுபோன காலத்தில் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். நான் பிழையாக நினைக்கவில்லை.

    அத்துடன் ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன் பெரிதாக புரொபைல் படமெல்லாம் கலர்புல்லக போட்டு இஸ்லாத்தில் குறை கூறித்திரியும் உமது பொய் வேசங்களை ஏற்கனவே நாங்கள் சுட்டிக்காட்டினோம். அந்த வேளை மாயமாய் மறைந்து காணாமல் போய் மிண்டும் எங்கிருந்து இந்த தோற்றம். வேண்டாம் இத்துடன் நிறுத்திக்கொள்ளவும். நான் உம்மைப்போன்ற இரட்டைவேடமிட்டோருடன் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் உமது பெயரும் பொய்யானது படமும் பொய்யானது. நீர் செல்லும் பாதையும் பொய்யானது. தேவையானால் எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உமது வழமையான உரையாடலுக்கு.

    ReplyDelete
  5. Haa... haaa! என்ன Renees நிரூபா..? ஓர் அமைச்சரின் காலணிக்காக இப்படி உணர்ச்சி வசப்படுகின்றீர்கள்..? உடம்புக்கு ஏதும் சுகமில்லையா என்ன?

    கலர்புல்லாக படம் போட்டால் எதையும் குறைகூறத் தகுதியில்லாமல் போய்விடுமா..? தவிர, நீங்கள் உங்கள் தேவைக்கு பின்பற்றுவதற்கும் வசதி வாய்ப்புகளுக்கு இடைஞ்சலாகும்போது 'கண்டுக்காமல்' விலகி நடந்து கொள்வதற்கும் இஸ்லாம் எனும் மதம் ஒன்றும் தனியே உங்களைப்போன்றவர்களின் ஏகபோகச் சொத்தாகி விடவில்லையே..? போதும்.. உங்கள் நடிப்பெல்லாம்.. ஓவர் ஸீன் போட்டால் மயோ கார்டியல் அட்டாக் வந்துவிடும் கவனம்!

    அதுசரி, Renees நிரூபா என்ற உங்கள் பெயர் என்ன உண்மையா? எங்கே உங்கள் Birth Certificate copy ஐ இணைத்து வெளியிடுங்கள் பார்ப்போம்!

    ReplyDelete
  6. Jesslya Jessly,

    நான் என்ன பின்னூட்டம் கொடுத்துள்ளேன் என்பதை மீண்டுமொரு முறை பாருங்கள் சகோதரரே. ஆத்திரம் கண்ணை மூடும். நான் எதையாவது கேட்டால் அதே பாணியில் மீண்டும் என்னை கேட்பது அவ்வளவு சுவாரஸ்மாக தென்படவில்லை. புதிதாக எதையாவது யோசிங்க பிரதர். ஒங்கட புளொக்போல எல்லாம் கொப்பி [பேஸ்ட்தானா? அதோட ஒங்களடோட விடயங்களுக்கு ஜபனா முஸ்லிம் தளத்தை அரட்டைக்காக பாவிக்க வேண்டாம்.

    சகோதரரே நீங்க பொம்பளயோட படத்தோட பெயரும் வெச்சிருக்கீங்க அது சரியானதொரு தேர்வுதான்.

    அது சரி நிருபா எங்கிருந்து கிடைத்தது. நீங்க ரொம்ப புத்திசாலி ஆத்திரத்தில எங்கேயோ பூந்து அடிவாங்கிட்டிங்க போல. அதனாலயோ. பாவம்.

    முக்கியமான குறிப்பு:
    நான் எப்போது எமது மார்க்கத்தை சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்தியதில்லை. அது மார்க்கத்தின் அடிப்படைக்கே கழங்கம் என்பது ஒரு முஸ்லிமுக்குத்தான் தெரியும்.

    ReplyDelete
  7. ReneeS நிரூபா, அமைச்சரின் காலணியின் அடி கழன்றது ஒரு தற்செயலான சம்பவம். அதைப் போய் ஒரு விடயம் போல 'intelligent' பின்னூட்டம் போட்டு மண்டைக்குள் இருக்கும் ரெஜீபோமை சகலருக்கும் காண்பித்திருக்கின்றீர்கள். அதைச் சுட்டிக்காட்டினால் தர்க்கரீதியாக உங்கள் பின்னூட்டத்திற்கான விளக்கத்தை முன் வைப்பதற்குப் பதிலாக கோபம் கொண்டு என்மீது சேறுபூசியிருக்கின்றீர்கள். அதற்கு தகுந்த பதிலளித்துள்ளேன். இப்போது மீண்டும் சேற்றை வாரி விட்டு தங்களது ஊடக நாகரீகத்தின் தரத்தையும் காண்பித்திருக்கின்றீர்கள்.

    அதுசரி 'பொம்பளை.. பொம்பளை' என்று நையாண்டியாய் எழுதுகின்றீர்களே பெண் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா என்ன? எங்காவது தர்ம அடி வாங்கித் தொலைக்கப்போகின்றீர்கள் கவனம்!

    முக்கிய குறிப்பு: அது 'கழங்கம்' இல்லை. நண்பரே 'களங்கம்'! Learn your mother tongue properly.

    ReplyDelete
  8. jesslya jessly என்ற பெயரில் நாடகமாடும் சகோதரனே ஏன் இந்த பெண் நாடகம். அதைச் கண்டு பிடித்துச் சொன்ன எனக்கு உங்களிடம் இருந்து வரும் சிறுபிள்ளைத்தனமான வார்த்தைகள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. எப்படியாவது நான் மார்க்கத்தில் தேவையான நேரம் சேர்ந்தும் தேவையற்ற நேரம் ஒதுக்கிவைத்தும் நடக்கின்றேன் என்று சொல்லியாவது உமக்கு யாரையாவது கூட்டாக சேர்க்க முயற்சித்தீர் அது பயன் அளிக்கவில்லை. இப்போ பொம்பழை என்றால் அவ்வளவு இளக்காரமா என்று இன்னும் அனுதாப வாக்குகளால் யாரையாவது கவர முயற்சிக்கிறீர், உமது குறிக்கோள் சமகால செயற்பாடு எல்லாம் தெரிந்தவர்களில் நானும் ஒருவன் ஆகவே தெரியாதவர்களுக்கு உமது பசப்பு வார்தைகள் வேண்டுமானால் உண்மையாகத்தெரியலாம். என்னுடன் இன்னும் பலருக்கு தெரியும் உமது நாடகமும் பொய்வேசமும்.

    நான் ஆரம்பத்தில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதை உமக்கு இன்னும் புரிந்து கொள்ள பக்குவம் இல்லாமல்தான் உள்ளது. மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் கவனிக்கவும். நான் குறிப்பிட்ட விடயத்தை நீர் சரியாக உணராத குறைபாடும். ஏற்கனவே என்னுடன் உள்ள கடுப்பும் அத்துடன் மற்றவர்கள் எதையாவது சொன்னல் தான் மட்டும் நாகரீகம் தெரிந்ததாகவும் அனைத்தையும் அறிந்த பேரறிவாளி என்றும் எண்ணுவது ஒன்றும் குறையல்ல ஆனால் அதை அது நம்மிடம் இல்லாதிடத்து இருப்பது போன்று சமாளிக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்.

    அது சரி பெண்கள் புத்திசாலித்தனமாகத்தானே இக்காலத்தில் நடந்து கொள்கின்றார்கள் ஊடகங்களில் உலவும் உமக்கு மட்டும் ஏன் இன்னும் அந்தளவு அறிவு வளராமல் இருக்கின்றது காரணம் தான் புத்திசாலி என்ற செருக்கு.

    சேற்றை நான் வாரிப்பூசவில்லை அது ஏற்கனவே உமது வாழ்வில் பூசப்பட்டதுதானே.

    இப்போதைக்கு இது போதும் பாவம் போலுள்ளது.

    அப்புரம் எணது டமிலில் உல்ல குரைபாடை திறுத்தியமைக்கு றொம்ப நன்ரி. அதோட ஆங்கிலத்தில என்னமோ அம்மாவின் நாக்கை சரியாக என்னமோ சொல்லிருக்கீங்க எனக்கு அந்தளவு படிக்கல நான் ரெண்டாங்கிளாஸ் பெய்ல்.

    ReplyDelete
  9. brother Jesslya Jessly.

    அமைச்சரின் தகவல் ஒன்றை வைத்துள்ளார் என்று சொன்னேனே தவிர அமைச்சரின் காலணி கிழிந்துள்ளது என்று எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். அமைச்சர் இரத்தினச்சுருக்கமான விடயமொன்றை செயல்பாட்டினால் காட்டியுள்ளார் என்பதை குறிப்பிட்டிருந்தேன். இதெல்லாம் புரியுமளவிற்கு உமக்கு இன்னும் பக்குவம் வரவில்லை ஆனால் எண்ணம் பெரிதாக வளர்ந்துள்ளது அது உம்மை ஒருபோதும் முன்னேறவிடாது. எந்தளவு பணிவோ அந்தளவு முன்னேற்றம்.

    மீண்டும் சொல்கிறேன் நான் றெனீஸ் மட்டும்தான் அதென்ன நிருபா எனக்கு புரியல்ல.

    ReplyDelete
  10. Renees நிரூபா,

    Are you sick...?

    ReplyDelete
  11. Brother Jesslya Jessly.

    Thanks for taking extra care of my health I am perfectly alright,, and you are strictly required to change your profile picture and the name as well.it has been already confirmed and identified that who is the black-sheep behind the fake profile of Jesslya Jessly hence you haven't any other choice then deactivating the particular profiles and what it has consist.

    ReplyDelete
  12. பாவம் Renees நிரூபா!

    இப்படி சம்பந்தமேயில்லாமல் உளறிக்கொட்டியிருக்கின்றார்..(வழமையாகவே அப்படித்தான் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்) அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. யாராவது நல்ல சைக்கியாட்டிஸ்டிடம் அழைத்துச் செல்லுங்கள்!

    ReplyDelete
  13. உண்மையை வெளிப்படையாக சொன்னால் ஏமாற்றுக்காறர்கள், பித்தலாட்டக்காறர்கள் எப்போதாவது ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா? இல்லைவே இல்லை. சகோதரரே உங்களுக்கு வேறு புத்திசாலித்தனமான பதில்கள் கிடைக்காதா? “பாவம், வருத்தம், இவ்வட்டத்தை விட்டு எப்போ வெளியே வருவதாக உத்தேசம்.

    வர வர எனக்கு உமது செயற்பாட்டில் குழப்படியாகத்தான் உள்ளது காரணம் நீர் செயற்படும் விதத்தை பார்த்தால் பெண்களின் அரை குறை நிலைப்பாட்டை ஒத்தவராகவே உள்ளீர் ஆகவே பொருத்தமாகத்தான் உள்ளது, இருப்பினும் உமக்கு இப்படி பேராசை தேவையில்லையே கொஞ்சம் சுமாரான புரபைல் படமொன்றை தேடிப்பிடித்திருக்கலாம். ஓ இப்படி நினைத்தீரோ போடுவதை கொஞ்சம் அசத்தலா போடுவோமே என்று எண்ணி போட்டீரோ. எனக்கு இன்னும் புரியல அந்த நிரூபா என்ன விடயமென்று கொஞ்சம் விளக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.