Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஏற்பாடு..!

சுவிற்சர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் 28-07-2014 திங்கட்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளதாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் ஹனீப் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பாவும் காலை 9 மணிக்கு இந்தியாவைச் சேர்ந்த (லண்டனிலிருந்து வருகை தந்துள்ள) மௌலவி பிர்தவ்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

முகவரி -

EMBRISAAL
FELDSTRASSE 8,
URDORF

No comments

Powered by Blogger.