வாருங்கள் வெட்டுங்கள், துண்டமாக்கி தீர்த்துக் கட்டுங்கள்..!
(நாகூர் ழரீஃப்)
காஸாவே! கலங்காதே!!
உனது விடியல் நெருங்கிவிட்டது.
அநீதி, அட்டூழியம் ஆகியவற்றில்
கொடிகட்டிப் பறந்த
ஆதுக்களும் தமூதுக்களும்
முகவரியற்றுப் போனர்!
இஸ்ரேலின் முடிவுரை
இப்போதே
எழுதப்படுகிறது உங்கள்
பச்சிலம் பாலகர்களின்
குருதிகளால் !!
சர்வதேசத்தின்
சாபங்கள்;, அவர்களின்
சாயத்தை கழுவும் சுனாமிகளாய்
தயாராகிக் கொண்டுள்ளது!
போராளிகளின் பேராயுதத்துக்கும்
பொன்னான ரமழானின்
பிந்திய பத்தின் துஆக்களும்
பிதிங்கிப் போயுள்ளான்
எமது பொது எதிரி!
நல்லோர்கள், நபிமார்கள்
நானிலத்தில் வாழ விரும்பாத
அல்லாஹ்வின் ஒளியை
இல்லாது செய்யத் துடிக்கும்
பொல்லாத படைப்பு !
ஐவேளைத் தொழுகையிலும்
பதினேழு தடவைகள்
அல்லாஹ்வின் சாபத்தின்
உரிமையாளர்கள்
இவர்கள் என்கிறோம்!
எனவே,
இன்னும் சில தினங்களில்
இவர்களை மாமிசமாக்குவோம்.
அவன்,
ஓட இடமின்றி அலையும்
காலம் நெருங்கிவிட்டது!
அதோ தென்படுகிறது
கற்களும் முற்களும்
மரமட்டைகளும்
மலர்ந்த முகத்துடன்
உங்களை அழைக்கிறது.
காஸா பாலகர்களே!
நாங்களும் உங்கள் தோழர்களே!
வாருங்கள் வெட்டுங்கள்
துண்டமாக்கி
தீர்த்துக் கட்டுங்கள்
இவர்களை என்று!!!
Post a Comment