ரமழானில் ஹோட்டலில் தண்ணீர் அருந்திய 5 பேருக்கு சவுக்கடி
ஈரானில், ரம்ஜான் மாத நோன்பு காலத்தில், ஓட்டலில் தண்ணீர் அருந்திய 5 பேருக்கு, சவுக்கடி கொடுக்கப்பட்டது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரானில், முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் கடைகள் திறந்திருந்தாலும், அதில் உணவுப் பொருட்களை வாங்கி, யாரும் வெளிப்படையாக சாப்பிடக் கூடாது. அவ்வாறு, வெளிப்படையாக தண்ணீர் அருந்திய, ஐந்து பேர் பிடித்து வரப்பட்டு, சவுக்கடி கொடுக்கப்பட்டனர்.
Post a Comment