Header Ads



எகிப்தில் நடைப்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டியில் இலங்கையர் வெற்றி (படம்)

எகிப்தில் கடந்த (6/4/2014) அன்று நடைபெற்ற சர்வதேச கிறாஅத்    போட்டிக்கு 50 நாடுகளிலிருந்து ஹாபிழ்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

இப்போட்டியில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து  பதுளையைச் சேர்ந்தவரும், அட்டுல்கம இன்ஆமுல் ஹசன் அரபிக் கல்லூரி மாணவருமான அல்ஹாபிழ் T.R.M யாசீர் அவர்களும் செய்யப்பட்டிருந்தார். போட்டியில் 10 வது இடத்தைப் பெற்று, ஒரு இலட்சம் ரூபாவை பரிசாக பெற்றுக்கொண்டார். 



2 comments:

Powered by Blogger.