பள்ளிவாசல் கட்டும் முஸ்லிம்கள் ஏன் பாடசாலைகள் கட்டுவதில்லை? பௌத்த பிக்கு கேள்வி (வீடியோ)
“நெத் எஃப் எம்” நிகழ்ச்சியொன்று 23-01-2013 ஒலிபரப்பானது. அதில் பேசிய பௌத்த மதகுரு வினவிய சில கேள்விகள் நம் கவனத்துக்குரியவை.
பள்ளிகளைக் கட்டிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் முஸ்லிம் பிள்ளைகளின் படிப்புக்குப் பாடசாலைகளைக் கட்டுவதில்லை? வறுமை மிகுந்த முஸ்லிம் குடும்பங்களுககு உதவுவதில்லை? ஹஜ்ஜூப் பெருநாள் வந்து விட்டால் அரபு நாட்டுப் பணத்தைக் கொண்டு நூற்றுக் கணக்கான மாடுகளை அறுப்பது ஏன்?
விடுங்கப்பா இவனுகளை...! இவனுகள் முளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசுறானுகள்.
ReplyDeletei agree with akkaraioor mulla.
ReplyDeleteplease said to Podhu Bala Sena Secretary, Muslims are not only build mosques, but also build many Madrasas to poor children and give qurban meat to poor people.
i don't know why PBS take over care in muslims. is it crocodile tear....?