Header Ads



கடந்த மாதம் 635.7 மில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பிய இலங்கையர்கள்


2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளது. 


2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது


அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 312,836 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றனர்.


இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்கள் இது.

No comments

Powered by Blogger.