76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும்...Read More
கல்டெங்வெவ - ஹிரிபிட்டிய வீதியில் உள்ள தங்கொல்லாகம பகுதியில் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதி பின்புற ...Read More
சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தை...Read More
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் குழு கெய்ரோ சென்றடைந்தது இஸ்ரேலுடனான காசா போர் நிறுத்தம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன க...Read More
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் புகைப்பழக்க அதிகரிப்பு இலங்கையில் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் புகைப்பழக்க அதிகரிப்பு விகிதம் உயர்வா...Read More
இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானம் அருந...Read More
மாத்தறை - திஹகொட பேதன்கஹவத்த விகாரையில் இடம்பெற்ற இணக்கசபை கூட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறைப்பாடொன்று தொடர்பான ...Read More
வாகன இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜ...Read More
கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதர் திருமதி ரோஷன் சித்தாரா கான் அசார்ட், ஜனவரி 27, 2025 அன்று அமிரி திவானில் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் ...Read More
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடு...Read More
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா செய்த செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. தனக்கு சொந்தமான அதி...Read More
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (27) 126.81 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளின் வர்த்தக ம...Read More
இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடமிருந்து 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சவூதி த...Read More
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்ப...Read More
நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரி...Read More
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார...Read More
ஸம் ஸம் பவுண்டேஷன் இன் School with a Smile 2025 வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு குருநாகலை மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறைந்த வ...Read More
எதிர்வரும் வாரம் இரண்டு பேர் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளதாகவும், தற்போது கைதுகள் தொடர்பில் அரசாங்கமே தன்னிச்சையாக முடிவுகள...Read More
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்தத்...Read More