தனது கணவர் வபாஃத் ஆகிய பின்னரும் சுமார் எட்டு வருடங்கள் அவரது ஆடையை அவரது அலமாரியில் தொங்க விட்டு தினமும் அதில் காசை போட்டு வைப்பாள். பிள்ளை...Read More
ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயி...Read More
பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அ...Read More
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்...Read More
இன்று -16- சர்வதேசம் எங்கும் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று, கலீத் நபன் அவர்களுடைய மரணம் கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா பிரகாசமான, வெள்ளை ...Read More
ஹவுதி அமைப்பினால் ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையினால் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக செய்த...Read More
புதிய அரசியலமைப்பை முன்மொழியும் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக ...Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசசில விடயங்களில் தனது வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகக் கூறி, முன்னாள் நாடாளுமன்ற ...Read More
பொதுபல சேனா (பொதுபல சேனா) பொதுச் செயலாளர் நாட்டில் அதிகரித்து வரும் இனவாதம் மற்றும் மத வெறி தொடர்பில் தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களை...Read More
புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள் ஜ...Read More
11 வருடங்களுக்கு முன்னர் எனது சட்டப் பரீட்சையின் போது நான் முன்னுரிமை பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா...Read More
தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்மட்டக் குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் செயலாளர் டில...Read More
(பீ.எம் முக்தார்) பேருவளை பிரதேசத்திலுள்ள 06 முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை...Read More
படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடி...Read More
அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால்வாயில் குப்பைகளை அக...Read More
எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுரா...Read More
பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்...Read More
இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்...Read More
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது. இன்றைய ந...Read More
இஸ்ரேலிய தாக்குதலிக் கொல்லப்பட்ட தனது பேத்தி ரீமிடம், தாத்தா கலீத் நபன் விடைபெறும் காட்சி உலக மக்களின் இதயங்களை பிழிந்திருந்தது. தற்போது பால...Read More
காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் பயங்கரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என ஐநா மீண்டும் நினைவூட்டல...Read More
இம்முறை நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வௌியான நிலையில், மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறு கோரி, பரீட்சைக்க...Read More
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடைய...Read More
யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இரா...Read More