Header Ads



யாழ்ப்பாணம் புதிய சோனகர்தெரு, பகுதியில் வெள்ள பாதிப்பு - பாதிக்கப்பட்ட மக்கள் கவலை

Wednesday, December 05, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87  புதிய சோனகர் தெரு(பொம்மைவெளி) 2ம் குறுக்குத்தெரு  பகுதியில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதன...Read More

ஐ.நா. செயலாளர் பதவியும், நோபல் பரிசும் சபாநாயகருக்கு கிடைக்க வேண்டும்

Wednesday, December 05, 2018
அரசியல் சதி நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் சமராடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிச...Read More

மைத்திரியை அழிப்பதற்கு ரணில் செய்த, எந்த செயலாக இருந்தாலும் பகிரங்கப்படுத்த கோரிக்கை

Wednesday, December 05, 2018
அரசியல் ரீதியாக முற்றாக அழித்து முடிவை காண வேண்டிய நபரை ஓரளவுக்கு அழித்து இருப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை மீது தனக்கும் ...Read More

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான, மனுவை விசாரிக்க அதிகாரமில்லை - சட்டமா அதிபர் வாதம்

Wednesday, December 05, 2018
பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் ...Read More

என்னைப் பற்றி, வதந்தி பரப்புகிறார்கள் - நான் கவனத்தில் கொள்வதில்லை

Wednesday, December 05, 2018
ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பட்ட பொலிஸ்மா அதிபர் ப...Read More

சிங்கள கட்சிகள் "ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்பார்கள்" பின் ஏமாற்றி விடுவார்கள்

Wednesday, December 05, 2018
எழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியு...Read More

2 பொலிசாரின் கொலைக்கு, சதி முயற்சியே காரணம்

Wednesday, December 05, 2018
அரசாங்கத்தை அமைக்க சதி திட்டம் தீட்டுவோரின் சதி முயற்சியே மட்டகளப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கான  காரணமாகும். அந்த சதி...Read More

மைத்திரியை விளாசிய பொன்சேக்கா - அங்கொடையில் சிகிச்சைபெற சிபாரிசு செய்தார்

Wednesday, December 05, 2018
மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்றும் பீல்ட் ...Read More

‘ஜனாதிபதியின் 4 வர்த்தமானி அறிவித்தல்களும் சட்டவிரோதமானவை’

Wednesday, December 05, 2018
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 4 வர்த்தமானி அறிவித்தல்களும் சட்டவிரோதமானவை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பின...Read More

12 ஆம் திகதி ரணிலுக்காக, சஜித் செய்யப்போகும் காரியம்

Wednesday, December 05, 2018
ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதா...Read More

பாராளுமன்றம் 12 ஆம், திகதி வரை ஒத்திவைப்பு

Wednesday, December 05, 2018
பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன...Read More

நான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி

Wednesday, December 05, 2018
சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...Read More

தற்போது ரணிலும், மகிந்தவுமே பிரச்சினை - இருவரும் நல்ல மனிதர்கள் கிடையாது

Wednesday, December 05, 2018
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பிரதமர் இல்லாத அமைச்சரவை இல்லாத அரசாங்கம் ஒன்று தற்போது நாட்டில் செயற்பட்டு வருகின்றது என தேசிய ஐக்கிய மு...Read More

ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பொலநறுவைக்கு சென்று விவசாயம் செய்வேன் - உணர்ச்சிவசப்பட்ட மைத்திரி

Wednesday, December 05, 2018
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் பதவி விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தே...Read More

மஹிந்தவை பிரதமர் என, குறிப்பிடப்படுவது பற்றி மரிக்கார் குற்றச்சாட்டு

Wednesday, December 05, 2018
ஊடகங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் எனக் குறிப்பிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ...Read More

மகிந்த ராஜபக்ச செய்த முட்டாள்தனம், அவரது சட்டநிபுணர் கடும் ஆத்திரம்

Wednesday, December 05, 2018
மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய...Read More

ரணிலுக்கு நிபந்தனை, வடக்கு கிழக்கை தற்காலிகமாகவேனும் இணைக்க முயற்சி

Wednesday, December 05, 2018
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கு...Read More

மைத்திரி பச்சைத் துரோகியாகிவிட்டார் - சஜித் பிரேமதாஸ

Wednesday, December 05, 2018
“ரணில் விக்ரமசிங்க சிலரின் வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம் ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் ...Read More

மோசமான விளைவுகள் ஏற்படலாமென, இராணுவத் தளபதி எச்சரிக்கை

Wednesday, December 05, 2018
வவுணதீவில்  பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிப் போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரச...Read More

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க, சிங்கள ராவய தயார்

Wednesday, December 05, 2018
நாட்டின் எதிர்காலத்துக்காக எடுத்த தீர்மானத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாமென, சிங்கள ராவய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்க...Read More

நாட்டில் அரசாங்கம் இல்லை, பாராளுமன்றம் கூடியது - சபாநாயகர் கவலை

Wednesday, December 05, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் பங்குபற்றலின்றி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது. நாடாளுமன்ற அமர்வு,  இன்று(05), கால...Read More

இலங்கையில் ஹிட்லர், ஆட்சி உருவாகியுள்ளது- ரணில்

Tuesday, December 04, 2018
ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்க ஆட்சி நடவடிக்கைகளை ...Read More

ஆவேசமாக உரத்தகுரலில் சீற்றத்துடன் சிறிசேன ஆற்றிய உரையில், பொய்களும் திரிபுபடுத்தல்களும் உணர்ச்சிவாதமும் பக்கச்சார்புமே காணப்பட்டன

Tuesday, December 04, 2018
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என மங்கள ச...Read More

அமைச்சுக்களின் செயலர்களும், பதவியிழந்து விட்டார்களா..?

Tuesday, December 04, 2018
அமைச்சரவை  கலைக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுக்களின் செயலர்களும் பதவி இழந்து விடுவார்கள் என்றும்,  இதனால் தற்போது சிறிலங்காவில் அமைச்சுக்கள...Read More
Powered by Blogger.