தனித்து செயற்படப்போகின்றோம் - சு.க. MP கள் சிலர் எச்சரிக்கை Sunday, November 25, 2018 மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக மகிந்த அமரவீர துமிந்த திசநாய...Read More
என்னை படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள் - வடிவேல் சுரேஸ் Sunday, November 25, 2018 தம்மை படுகொலை செய்ய சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை பசறை இந்து ஆலயத்தில் இன்ற...Read More
கண்ணீர் விட்டழுத சிறிசேன Sunday, November 25, 2018 சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அரசாங்கத்தில் இட...Read More
வதந்திகளை பரப்பாதீர்கள் - பாணந்துறை நிலைமை முழுக்காட்டுப்பாட்டில் Sunday, November 25, 2018 பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது- அதேவேளை வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும்...Read More
பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில், ஒரேநேரத்தில் தீ (படங்கள் + வீடியோ)) Sunday, November 25, 2018 பாணந்துறையில் நகரில் உள்ள, மெயின் வீதியில் இன்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 கடைகள் எரிந்து கொண்டிருப்பதாகக் அங்கிருந்து ...Read More
மஹிந்தவின் விசேட உரை (முழு விபரம் இணைப்பு) Sunday, November 25, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று -25- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். பிரச்சினை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே, தற்...Read More
கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபாவின், "தம்பியார்" நூல் வெளியீட்டு விழா (படங்கள்) Sunday, November 25, 2018 கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டப...Read More
கல்முனை மேயருக்கு, கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை Sunday, November 25, 2018 எந்த ஓர் இஸ்லாமிய இனவாதியும் செய்திராத வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்.கல்முனை மாநகர. மேயரால் தமிழ்பிரதேசங்களைக் குறிவை...Read More
டான் பிரியசாத்தும், அமித் வீரசிங்கவும் எங்கள் வேட்பாளர்கள் அல்ல Sunday, November 25, 2018 தமது தேர்தல்கள வேட்பாளர்கள் இரண்டு இனவாதிகள் தெரிந்தெடுக்கப்பட்டதாக வெளியான தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. கண்டி திக...Read More
ரணிலின் கீழ் நடந்த சகல மோசடிகள், முறைகேடுகள் பற்றி ஆராய புதிய ஆணைக்குழு Sunday, November 25, 2018 ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நி...Read More
பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னாலும், ஏற்க மாட்டேன் -- மைத்திரி அடம்பிடிப்பு Sunday, November 25, 2018 மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால...Read More
காங்கேசந்துறை கடலில் கரையொதுங்கிய, "பனை ஓங்கில் மீன்" (படங்கள்) Sunday, November 25, 2018 -பாறுக் ஷிஹான்- காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் ( மயானத்துக்கு அண்மையில்) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது பனை ஓங்க...Read More
மகிந்த சார்பில் மேற்கு நாடுகளுடன், இரகசிய பேச்சு நடத்தியவர்கள் இவர்கள்தான் Sunday, November 25, 2018 மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர்...Read More
முஸ்லிம் சமூகம் அபிவிருத்திக்காக போராடி, எந்த உரிமையை இழந்திருக்கிறது...? வியாழேந்திரன் Sunday, November 25, 2018 மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காக பணியாற்றி துரோகி பட்டம் சூடிக் கொள்வதை மேலானதாக நினைப்பதாக பிரதியமைச்...Read More
ஜனநாயகத்தின் போலி, காவலாளி ரணில் - அனுரகுமார சாடல் Sunday, November 25, 2018 நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்...Read More
பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம், 10 வான்கதவுகள் திறப்பு - பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை Sunday, November 25, 2018 கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு பிரிவுக்கான பதில் பணிப்பாளர் கலா...Read More
அரசியல் நெருக்கடி குறித்து, ஆதி வாசிகளும் ஆழ்ந்த கவலை Sunday, November 25, 2018 நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக உலக அரங்கில் இலங்கை கேலிக்குரிய ஒன்றாக மாறியுள்ளதாக ஆதிவாசிகளின்...Read More
மைத்திரி - ரணில் திருமண முறிவுக்கு, நானே முக்கிய சூத்திரதாரி - SP Sunday, November 25, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என எஸ்பி திசநா...Read More
சுமந்திரன், கிரியல்லவுக்கு கூறியது என்ன..? வதந்தி பரப்பாதீர்கள்...! Sunday, November 25, 2018 மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட...Read More
இந்த கேள்வியை, மீண்டும் கேட்க வேண்டாம் Sunday, November 25, 2018 வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய செவ்வி, மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனவும், ரணிலை ஒரு...Read More
"தொலைபேசி சர்ச்சை" - கொழும்பிலிருந்து சென்ற காதலி கொலை Sunday, November 25, 2018 கொழும்பில் இருந்து தனது, காதலனை பார்க்க கிராமத்திற்கு சென்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, மகன்தன முல்ல சுமேத ஏரி...Read More
காத்திருந்து காத்திருந்து, காலங்கள் போகுது...! Sunday, November 25, 2018 சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதி...Read More
இரு தரப்புகளும் மோதிக் கொள்ளலாம், காவல்துறை உச்ச விழிப்பு நிலையில் Sunday, November 25, 2018 மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்க...Read More
புதிய பிரதமரை நியமிக்கத் தயார், ஆனால் ரணில் அல்ல - மைத்திரிபால Sunday, November 25, 2018 நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திர...Read More
பாராளுமன்றத்தில் சபாநாயகர் மீது, அசிட் வீச திட்டம் - வெளியானது இரகசியம் Sunday, November 25, 2018 நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட...Read More