Header Ads



இந்த கேள்வியை, மீண்டும் கேட்க வேண்டாம்

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வழங்கிய செவ்வி,

மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனவும், ரணிலை ஒரு போதும் பிரதமராக்க மாட்டேன் என மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடன் மூன்றரை வருடங்கள் செயற்பட்ட போது ஏற்பட்ட விடயங்கள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.