மகிந்தவின் மச்சானே எல்லாவற்றுக்கும் காரணம் - பிரியங்கர ஜயரத்ன Wednesday, October 24, 2018 கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக பதவ...Read More
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத, தொண்டராசிரியர்களையும் அழைக்க நடவடிக்கை –இம்ரான் எம்.பி Wednesday, October 24, 2018 மாகாணசபை மூலம் தெரிவுசெய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத தொண்டராசிரியர்களையும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொண்டு...Read More
தலைமுடியால் வெடித்த வன்முறை, மாணவ தலைவன் மீது கொடூர தாக்குதல் Wednesday, October 24, 2018 தலை முடியை அலங்கரித்து கொண்டு பாடசாலைக்கு சென்ற மாணவனால் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. அரநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின...Read More
அநுராதபுரத்தில் விநோத வழக்கு - நீதிபதி என்ன செய்யப்போகிறார்..? Wednesday, October 24, 2018 19 மாங்காய்களை அயல் வீட்டில் திருடிய வயோதிப பெண்ணொருவர் அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக...Read More
விபத்தில் வபாத்தானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு Wednesday, October 24, 2018 கெகிராவ - தம்புள்ள பிரதான வீதியின் மடாடுகம பகுதியில் வேன் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள...Read More
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி, பழைய மாணவர்களுக்கு இடையிலான போட்டி Wednesday, October 24, 2018 மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றியமான ‘Xzahirians’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான Inter...Read More
'தமிழ் மக்கள் கூட்டணி' என்ற, புதிய கட்சியை உருவாக்குவேன் - விக்னேஸ்வரன் அறிவிப்பு Wednesday, October 24, 2018 -பாறுக் ஷிஹான்- தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அரசியல் பயணம் செய்யவுள்ளதாக க.வி.விக்னேஸ்...Read More
அமைச்சர்களின் பெயர்கள், அம்பலப்படுத்தப்படும் வரையில் நாம் காத்திருக்கின்றோம் Wednesday, October 24, 2018 இந்தியாவின் றோ உளவுப் பிரிவிற்கு எமது கட்சியைச் சேர்ந்த எவரும் தகவல் வழங்கியதில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவ...Read More
கை வீங்கும்வரை மாணவியை கம்பினால் அடித்துவிட்டு, ஆயுர்வேத சிகிச்சை வழங்கிய ஆசிரியை Wednesday, October 24, 2018 கொத்மலையில் பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் சிங்கள ...Read More
புத்தளத்தில் திடீரென, சிவப்பாக மாறிய கடல் Wednesday, October 24, 2018 புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் களப்பிற்க...Read More
5,000 கிலோ நிறமூட்டப்பட்ட, சிவப்பரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Wednesday, October 24, 2018 மாத்தளை பகுதியில சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய சுற்றிவளைப்பின்போது, 5,000 கிலோகிராம் நிறையுடைய நிறமூட்டப்பட்ட சிவப்பரிசி கண்டுபிடிக்கப்...Read More
டுபாயில் கணவர் வபாத், இலங்கையில் மனைவி படுகாயம் (படங்கள்) Wednesday, October 24, 2018 -முஹம்மட் ஹாசில்- டுபாயில் உயிரிழந்த தன் கணவரை டுபாயிலயே நல்லடக்கம் செய்வது தொடர்பில் கொழும்பிலுள்ள டுபாய் தூதுவராலயத்திற்கு சென்ற...Read More
1990 இனச்சுத்திகரிப்பு நினைவுதின நிகழ்வு - பிரான்ஸில் JMC - I யினால் ஏற்பாடு Wednesday, October 24, 2018 அஸ்ஸலாமு அலைக்கும், இலங்கை சகோதரர்கள் அனைவருக்கும் தலைப்பு :-ஒக்டோபர் 30 வடமாகண முஸ்லிம்களின் பலவந்த வெளியோற்ற நினைவுதின நிகழ்...Read More
சிறைச்சாலை பஸ் மோதி, 2 பேர் பலி - நால்வர் காயம் Wednesday, October 24, 2018 மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வி...Read More
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மறு அறிவித்தல்வரை மூடப்பட்டது Wednesday, October 24, 2018 -யூ.எல். மப்றூக்- தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இன்று புதன்கிழமை தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தின் அனை...Read More
ஜனாதிபதி தேர்தலில், போட்டியிட உள்ளேன் - மேர்வின் சில்வா அறிவிப்பு Tuesday, October 23, 2018 சிங்கள பௌத்தர்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அனுர...Read More
ரணிலை ஆட்டமிழக்கச் செய்து, மீண்டும் மஹிந்தவை ஆடச்செய்ய முயற்சிக்கின்றார்கள் - பொன்சேகா Tuesday, October 23, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன...Read More
ரணில் மீது ஜனாதிபதி தாக்குதல், எதிர்பார்த்த ஐ.தே,க.யைக் காணமுடியவில்லை என வேதனை Tuesday, October 23, 2018 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது தாம் எதிர்பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியைக் காணமுடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில...Read More
கொழும்பில் கூடிய, தெற்காசியாவின் இஸ்லாமிய பொருளாதார மன்றம் Tuesday, October 23, 2018 தெற்காசியாவின் இஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் இன்று -23-கூடியது. பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் எனும் நோக்கில் இ...Read More
கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - சவுதி அரசு Tuesday, October 23, 2018 ஜமால் கஷோக்கியின் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரசு இன்று -23- அ...Read More
துருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் குடும்பத்தினருடன் மன்னரும், இளவரசரும் சந்திப்பு Tuesday, October 23, 2018 துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்தாரை சவுதி மன்னரும் இளவரசரும் இன்று -23- சந்தித்து ஆறுதல் கூ...Read More
ஜமால் கொலை அருவருக்கத்தக்கது, இது கடினமான காலம் என்றும் தெரியும் - சவுதி அமைச்சர் Tuesday, October 23, 2018 சவுதி அரேபியா மிகவும் நெருக்கடியில் உள்ளது. ஜமால் கசோகி கொலை மிகவும் அவருக்கத்தக்கது என சவுதி அரேபியா ஆயில்துறை அமைச்சர் கூறியுள்ளார். ...Read More
ஒரு மில்லியன் கார்களை, திரும்பப்பெற BMW முடிவு Tuesday, October 23, 2018 சில கோளாறுகள் காரணமாக சர்வதேச அளவில் 1 மில்லியன் கார்களை திரும்ப பெற பி.எம்.டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில், ஆடம...Read More
இன்று நிந்தவூர் கடலுக்கு, படையெடுத்த மீன்கள் (படங்கள்) Tuesday, October 23, 2018 இன்று -23- நிந்தவூரில் கரைவலை மீனவர்களால் அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன. Abdul Majeed Asfar Read More
தகாத வார்த்தைகளால் திட்டி, தூசண மழை பொழிந்த பௌத்த தேரர் - மட்டக்களப்பில் அசிங்கம் Tuesday, October 23, 2018 மட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read More