Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

புத்தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார வழங்கிய உத்தரவுகள்

Saturday, December 13, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும். அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்க...Read More

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 4000 kG அத்தியவசிய பொருட்களை நன்கொடை

Saturday, December 13, 2025
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, சகல மட்டங்களையும் சேர்ந்த...Read More

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை

Saturday, December 13, 2025
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவல்துறை ஊடகப்...Read More

100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய Almas நிறுவனம்

Saturday, December 13, 2025
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்க  நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை...Read More

நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்

Friday, December 12, 2025
நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறைய...Read More

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம்

Friday, December 12, 2025
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் ...Read More

நுவரெலியாவுக்கு இரவில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்..

Friday, December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும், இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ம...Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் கும்பல்

Friday, December 12, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.    கொழும்பில் ...Read More
Powered by Blogger.