Header Ads



Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டிய பிரதமர்

Wednesday, December 17, 2025
தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப்...Read More

மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு

Wednesday, December 17, 2025
சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை - இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இ...Read More

பொலிஸ் கான்ஸ்டபிள் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது

Wednesday, December 17, 2025
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக...Read More

தனி ஒருவரின் மகத்தான பணி

Wednesday, December 17, 2025
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். மாரவில தொழிற...Read More

ஜப்பானிய அரசாங்கத்தின் அறிவிப்பு

Tuesday, December 16, 2025
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர நிதியுதவிய...Read More

கீரி சம்பாவை 'பாஸ்மதி' என விற்ற வர்த்தகருக்கு அபராதம்

Tuesday, December 16, 2025
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்...Read More

61 கோடி இலங்கை ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்ட மதீஷ பத்திரன

Tuesday, December 16, 2025
அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்...Read More

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்ட சார்ஜன்ட் இடைநீக்கம்

Tuesday, December 16, 2025
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90...Read More

சுமண ரத்ன தேரரை தொடர்ந்து காணவில்லை

Tuesday, December 16, 2025
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டு செல்வதற்கு பயணத்தடை விதித்துள்ளது. குறித்...Read More

25,000 ரூபா கொடுப்பனவு - இந்த வாரத்திற்குள் நிதியை பூரணமாக செலுத்திமுடிக்க ஜனாதிபதி உத்தரவு

Monday, December 15, 2025
  தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மத்த...Read More
Powered by Blogger.